இன்று இரவு கொழும்பில் ஏற்படப் போகும் மாற்றம்
இலங்கையில் பரவி வரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக, அர்ப்பணிப்புடன் செயற்படும் அனைவரையும் கௌரவிக்கும் வகையில் கொழும்பு தாமரைக் கோபுரத்தின் விளக்குகள் இன்று ஒளிர வைக்கப்படவுள்ளன.
இன்று (11) மாலை 6.45 மணியளவில் விசேட தொனிப்பொருளின் கீழ் தாமரைக் கோபுரத்தின் அனைத்து விளக்குகளும் ஒளிர வைக்கப்படவுள்ளதென தொலைத் தொடர்புகள் ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இன்று (11) மாலை 6.45 மணியளவில் விசேட தொனிப்பொருளின் கீழ் தாமரைக் கோபுரத்தின் அனைத்து விளக்குகளும் ஒளிர வைக்கப்படவுள்ளதென தொலைத் தொடர்புகள் ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Post a Comment