Header Ads

Showing posts with label இலங்கை. Show all posts
Showing posts with label இலங்கை. Show all posts

நீர் கட்டணம் செலுத்துவது தொடர்பில் பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

May 22, 2020
2020 பெப்ரவரி மாதத்தில் இறுதியாக தங்களுக்கு கிடைத்த நீர்க்கட்டண பட்டியலிலுள்ள கட்டணத்துக்கு சமமான தொகையை மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்கும்...Read More

​கொழும்பில் வாகன ஓட்டுநர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள முக்கிய செய்தி

May 21, 2020
கொழும்பு நகர வீதிகளில் இடைநிறுத்தப்பட்டிருந்த வாகன தரிப்பிட கட்டணங்களை மீண்டும் வசூலிப்பதற்கு கொழும்பு மாநகர சபை தீர்மானித்துள்ளது. கொ...Read More

ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் பாரிய மண்சரிவு

May 19, 2020
ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை நகரை அண்மித்த பகுதியில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பாதை ஊடான வாகனப் போக்குவரத்து ம...Read More

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

May 17, 2020
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சையில் கணிப்பானை (Calculator) உபயோகப்படுத்துவதற்கு கல்வி அமைச்சு அனுமதி வழங்...Read More

இலங்கையில் திருமணத்திற்கு அனுமதி - முத்தம் கொடுக்க, கட்டிப் பிடிக்கத் தடை

May 11, 2020
இலங்கையில் திருமணம் செய்வதற்கு காத்திருப்போருக்கு சுகாதார அமைச்சு சுகாதார பரிந்துரைகளை வெளியிட்டுள்ளது. அதற்கமைய திருமண தம்பதிகள் மற்ற...Read More

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வௌியிட்ட விஷேட அறிவிப்பு

May 10, 2020
மக்களின் இயல்பு வாழ்க்கையை வழமைக்கு கொண்டுவதற்கான வேலைத்திட்டம் நாளை முதல் கட்டம் கட்டமாக ஆரம்பிக்கப்பட்டாலும், பாடசாலைகள் மற்றும் பிரத்...Read More

முஸ்லிம் பெண்ணின் உடல் எரிக்கப்பட்ட சம்பவம் - முஜிபுர் ரஹ்மான் கடும் கண்டனம்

May 08, 2020
கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்ததாக தெரிவித்து கொழும்பு முகத்துவாரத்தை சேர்ந்த முஸ்லிம் பெண்ணின் உடல் எரிக்கப்பட்ட சம்பவத்துக்கு முன்னாள்...Read More

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு ஆளானா மற்றொருவர் பலி

May 05, 2020
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் 9ஆவது மரணம் இன்று (05) பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில...Read More

அரச உத்தியோகத்தர்கள் அணிய வேண்டிய ஆடைகள் தொர்பான விளக்கம்

May 02, 2020
அரச ஊழியர்கள் கடமை நேரத்தில் அணிய வேண்டிய ஆடைகள் தொடர்பில் விசேட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆடைகள் மற்றும் ஆபரணங்கள் மூலமாகவும்...Read More

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு டாக்டர் அனில் ஜாசிங்க விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

April 28, 2020
கொரோனா வைரஸ் தாக்கம் இலங்கையில் அதிகரித்துள்ள நிலையில, கர்பிணி தாய்மார்களுக்கு கீழ் வரும் நோய்கள் காணப்பட்டால் தாமதிக்காது வைத்தியர்களிட...Read More

இலங்கை கடற்படை எடுத்துள்ள தீர்மானம்

April 28, 2020
கடற்படை வீரர்கள் மத்தியில் கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில் குறித்த வைரஸைக் கட்டுப்படுத்தும் செயற்பாட்டை அவர்களே முன்னெடுக்க தீர்மானித்து...Read More

ரஞ்சன் ராமநாயக்கவின் O/L பரீட்சைப் பெறுபேறு இதோ!

April 27, 2020
கல்விப் பொதுத் தரதார சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று மாலை வெளியிடப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற கல்விப் பொதுத் தர...Read More

1000 பிண உறைகள் கேட்கப்பட்டது தொடர்பில் டாக்டர் அனில் ஜாசிங்கவின் விளக்கம்

April 27, 2020
இலங்கையில் ஆயிரம் பேர் வரை உயிரிழப்பார்கள் என்ற எதிர்பார்பில் இறந்த உடலை சுற்றும் பைகளை (BODY BAGS) செஞ்சிலுவை சங்கத்திடம் இருந்து கொள்வ...Read More

முப்படையினருக்கு வசதியாக நாளை நாடு முழுவது ஊரடங்குச் சட்டம்

April 26, 2020
நாளை (27) திங்கட்கிழமை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. முப்படையினர் தமது முகா...Read More

அத்தியவசிய தேவைகளுக்கு மாத்திரமே அடையாள அட்டையின் இறுதி இலக்க விதி

April 26, 2020
அத்தியவசிய தேவைகளுக்காக மாத்திரம் வீடுகளில் இருந்து வெளியேறுவோர் தமது தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தினை அடிப்படையாக கொண்டே வெளியே...Read More

கொரோனாவால் உயிரிழப்போரின் சடலங்களை அகற்ற 1000 பாதுகாப்பு உரைகளை கேட்டுள்ள சுகாதார அமைச்சு

April 26, 2020
அமைச்சின் மேலதிக செயலாளர் (சுகாதார சேவைகள்) டாக்டர் சுனில் டி அல்விஸ் கையெழுத்துடன் இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதனை விசாரித்தபோ...Read More

​கொரானாவால் குணமடைந்தவர்களுக்கு மீண்டும் கொரோன ஏற்படுமா? WHO வௌியிட்டுள்ள தகவல்

April 26, 2020
கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களுக்கு மீண்டும் இந்த தொற்று ஏற்ப்படாது என்பதில் எவ்வித உண்மையும் இல்லை என உலக சுகாதார அமைப்பு...Read More

அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தின் படி வௌியே செல்ல வாய்ப்பு - புதிய முறை அறிமுகம்

April 25, 2020
ஊடரங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக மட்டுமே எவர...Read More

போலி விலாசத்தை வழங்கியுள்ள மருதானை கர்ப்பிணித் தாய்

April 25, 2020
கொரோனா தொற்றுக்குள்ளாகி பொரளை  தி சொய்சா வைத்தியசாலைக்கு சேர்க்கப்பட்ட பெண் தவறான விலாசத்தை வழங்கியுள்ளதாக சுகாதாரப் பணிப்பாளர் அனில் ஜா...Read More
Powered by Blogger.