Header Ads

Showing posts with label உலகம். Show all posts
Showing posts with label உலகம். Show all posts

இரண்டு தலைகளுடன் பிறந்த அதிசய பூனைக் குட்டி

May 23, 2020
அமெரிக்காவின் ஓரிகன் மாகாணாத்தில் ஒரு பூனைக்குட்டி இரண்டு முகங்களுடன் பிறந்துள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அந்தப்பூனைக்குட்டிக்...Read More

இஸ்ரேலுக்கான சீனத் தூதுவர் இஸ்ரேலில் மர்ம மரணம்

May 17, 2020
இஸ்ரேலுக்கான சீனத் தூதுவர் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேலின் டெல் அவிவ் இல் உள்ள அவ...Read More

கொரோனாவுக்கான மருந்துக்கு இன்னும் சில காலம் எடுக்கும் - உலக சுகாதார தாபனம்

May 17, 2020
கொரோனா மருந்துக்கான பரிசோதனைகள் நடைபெற்று வருவதாகவும், அவை பயனுள்ளவையா என்பதை அறிய சில காலம் எடுக்குமென என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்...Read More

​கொரோன வைரஸ் ஒருபோதும் அழியாதா? WHO விடுத்துள்ள புதிய எச்சரிக்கை

May 14, 2020
கொரோனா வைரஸ் ஒருபோதும் அழியாமல் போகலாம்” என்று உலக சுகாதார நிறுவனத்தின் அவசரநிலைக்கான இயக்குநர் மைக் ரயான் புதிய எச்சரிக்கை ஒன்றை விடுத்...Read More

முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சுக்கள் நிறுத்தப்பட வேண்டும்

May 14, 2020
தொற்று நோயின் பின்னணியில், சிறுபான்மையின முஸ்லிம் சமூகம் குறித்து, வெறுக்கத்தக்கப் பேச்சுகள் நாடளாவிய ரீதியில் வெளியிடப்பட்டு வருவதாகவும...Read More

கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் அதன் ஊழியர்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு

May 11, 2020
கூகுள், பேஸ்புக் போன்ற நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து வேலை பார்க்கும் காலத்தை நீட்டித்துள்ளன. கொரோனா வைரஸ் ஒட்டுமொத்...Read More

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தாயை உயிருடன் புதைத்த மகன் - மூன்று நாட்களின் பின் உயிருடன் மீட்கப்பட்ட அதிசயம்

May 10, 2020
சீனாவில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தாயை அவரது மகனே உயிருடன் புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் அதே வேளையில், புதைக்கப்பட...Read More

கொரோனா தொற்றை அடுத்து இந்த ஆண்டு இறுதியில் 26 கோடி மக்கள் பசி பட்டினியில்

May 09, 2020
கொரோனா வைரசு தொற்று முடிவுக்கு வந்ததும் பல நாடுகளும் பொருளாதாரத்தில் தத்தளிக்கும் நிலை ஏற்படும். 26 கோடி மக்கள் பசி பட்டினி நிலைக்கு தள்...Read More

கொரோனாவால் பரவும் காசநோயால் 14 இலட்சம் மக்கள் உயிரிழக்க நேரிடும்

May 09, 2020
கொரோனாவால் பரவும் காசநோய்க்கு அடுத்த 5 ஆண்டுகளில் உலக அளவில் வழக்கத்தை விட கூடுதலாக 14 லட்சம் மக்கள் உயிரிழப்பார்கள் என்ற அதிர்ச்சி தகவல...Read More

இத்தாலி, இஸ்ரேலை அடுத்து சீனாவும் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு

May 08, 2020
கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை கண்டுபிடித்து விட்டதாக சீன நிறுவனம் அறிவித்துள்ளது. பல்வேறு நாட்டு ஆராய்ச்சியாளர்களும் தடுப்பு மருந்து கண...Read More

பிரித்தானியாவின் சர்வதேச வர்த்தக அமைச்சராக ரணில் ஜெயவர்தன பதவியேற்பு

May 06, 2020
பிரித்தானிய பாராளுமன்றத்தில் சர்வதேச வர்த்தக அமைச்சராக ரணில் ஜெயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். அந் நாட்டு பிரதமர் போரிஸ் ஜோன்சன் முன்னில...Read More

உலகில் முதலாவதாக கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை உருவாக்கியது இத்தாலி

May 06, 2020
உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளதாக இத்தாலி விஞ்ஞானிகள் கூறி உள்ளனர். தடுப்பூசி எலிக்கு செலுத்தப்பட்டு வெற்றிகரமாக சோதனை...Read More

கொரோனா வைரஸ் ஆராய்ச்சியாளர் சுட்டுக் கொலை

May 06, 2020
கொரோனா வைரஸ் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்த சீன பேராசிரியர் ஒருவர் அமெரிக்காவில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். அத்துடன், அவரை கொலை ...Read More

கொரோனா வைரஸை தாக்கி அழிக்கும் மருந்து - இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள இஸ்ரேல்

May 06, 2020
கொரோனா வைரசை தாக்கி அழிக்கும் எதிர்ப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பணியில் இறுதி கட்டத்தை எட்டி விட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. சீனாவில...Read More

545 கோடி மக்களுக்கு ஆபத்து - எச்சரிக்கும் அமெரிக்க விஞ்ஞானிகள்

May 03, 2020
உலகம் முழுவதும் கொரோனா தாக்குதலுக்கு 545 கோடி மக்கள் வரை பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக அமெரிக்க விஞ்ஞானிகள் கணித்து உள்ளனர்.  சீனாவின்...Read More

கிம் ஜாங் உன் வௌியில் வந்து மறுநாளே கொரிய எல்லையில் குண்டு தாக்குதல்

May 03, 2020
வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் 20 நாட்களுக்குப்பின் பொதுவெளியில் தோன்றிய நிலையில், கொரிய எல்லையில் குண்டுமழை பொழிந்த சம்பவம் பரபரப்பை ஏற்...Read More

மரணித்ததாக கூறப்படும் வடகொரிய அதிபர் உயிருடன் வந்து பொது நிகழ்வில் பங்கேற்றார்

May 02, 2020
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் நேற்று ஒரு உரத்தொழிற்சாலையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்ததாக அந்நாட்டு அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. ...Read More

ஊரடங்கு நேரத்தில் கறுப்பு உடையில் நடமாடும் மர்ம மனிதன் - மக்கள் அச்சம்

May 01, 2020
இங்கிலாந்து நாட்டின் நார்விச் நகரில் ஊரடங்கின்போது பட்டப்பகலில் அச்சுறுத்தும் கவச உடையில் நடமாடும் மர்ம மனிதரால் பொது மக்கள் பெரும் பீதி ...Read More

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் மருந்து தயார் - அமெரிக்க நிறுவனம் வௌியிட்டுள்ள செய்தி

May 01, 2020
கொரோனா வைரசை ரெம்டெசிவிர் மருந்து கட்டுப்படுத்துவதாக கலிபோர்னியாவில் உள்ள கிலியட் என்ற மருந்து நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக நாடுகளை ...Read More

உலகம் முழுவதும் 70 இலட்சம் பெண்கள் திட்டமிடப்படாத கர்ப்பம் தரிக்கலாம்

April 30, 2020
கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக கருத்தடை சாதனங்கள் மற்றும் மருந்துகள் தடைப்பட்டுள்ளதால், உலகம் முழுவதும் 70 லட்சம் பெண்கள் கர்ப்பமடையும் நி...Read More
Powered by Blogger.