Header Ads

Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

இன்று காலை ஐக்கிய தேசிய கட்சி எடுத்துள்ள அதிரடி தீர்மானம்

May 29, 2020
ஐக்கிய மக்கள் சக்தியில் வேட்புமனுக்களை கையளித்த ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் கட்சி உறுப்புரிமையை ரத்து செய்ய தீர்மானிக்கப்பட்ட...Read More

ஆறுமுகத்திற்கு பதிலாக களத்தில் குதிக்கும் மகன் ஜீவன்

May 27, 2020
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமானின் திடீர் மறைவையடுத்து ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் பட்ட...Read More

சஜித்துடன் இணைந்து கொண்டவர்களுக்கு விரைவில் முடிவு

May 27, 2020
ஐக்கிய தேசியக் கட்சியை விட்டுப் பிரிந்து வேறு அரசியல் கட்சிகள் ஊடாக பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் செய்திருக்கும் உறுப்பினர்கள்...Read More

அமைச்சர் தொண்டமானின் இறுதி மணித்தியாலங்கள்

May 27, 2020
நேற்று மாலை திடீர் மரணத்தை எய்திய அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் நேற்று பிற்பகல் முக்கிய சந்திப்புகளில் கொழும்பில் கலந்து கொண்டிருந்தார். அ...Read More

அமைச்சர் தொண்டமான் உயிரிழப்பதற்கு முன்னர் பிரதமருடன் இறுதியாக பேசிய விடயம்

May 27, 2020
அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவு செய்தி அறிந்ததை அடுத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்றிரவு தலங்கம வைத்தியசாலைக்கு சென்றிருந்தார். அவ...Read More

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான திடீர் மரணம்

May 26, 2020
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் காலமானார். திடீர் உடல்நலக் குறைவினால் தலங்கம வைத்தியசாலையில் அனு...Read More

தாஜ் சமுத்ரா ஹோட்டல் தாக்குதல்தாரி தொடர்பில் வௌியாகியுள்ள தகவல்கள்

May 25, 2020
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் இடம்பெற்ற தினத்துக்கு முதல் நாள் கொழும்பு தாஜ் சமுத்ரா விருந்தகத்தில் தங்கியிருந்த விருந்தனர்களில் குண்டுதார...Read More

மருந்து விநியோகம் தொடர்பில் ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை

May 22, 2020
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் நேற்று (21) ஜனாதிபதி அலுவலகத்தில் அரச மருந்தாக்க கூட்டுத்தாபனங்கள் இரண்டினது தலைவர்களுடன் மருந்துப் பொ...Read More

தாக்குதலுக்கு முன்னைய நாள் கொழும்பு நகரில் சுற்றித் திரிந்த சஹ்ரான் உள்ளிட்ட குழு

May 21, 2020
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெறுவதற்கு முன்னைய நாள் குறித்த குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹரான் ஹஷீம் உள்ளிட்ட குண்டு தற்க...Read More

ஜூன் 20ல் பொதுத் தேர்தலை நடத்த முடியாது - தேர்தல் ஆணைக்குழு

May 20, 2020
நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் ஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவது நடைமுறையில் சாத்தியமில்லை என தேர்தல் ஆணைக்குழு உயர்நீதிமன...Read More

தீவிரவாத அச்சுறுத்தலா? பாதுகாப்பு அமைச்சு வௌியிட்டுள்ள விஷேட அறிக்கை

May 19, 2020
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தீவிரவாத அச்சுறுத்தல்கள் குறித்தான செய்திகளில் உண்மையில்லை என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்...Read More

ஜனாதிபதிகோட்டாப ராஜபக்ஷ விடுத்துள்ள எச்சரிக்கை - ஒருபோதும் தயங்க மாட்டேன்

May 19, 2020
நாட்டுக்கு தீங்கு விளைவிக்கும் எந்தவொரு நடவடிக்கையிலும் சர்வதேச அமைப்பு அல்லது நிறுவனமொன்று தொடர்ந்து ஈடுபட்டு வருமானால் அவைகளை நாட்டிலிர...Read More

மைத்திரி நடத்திய முதலாவது ஊடக சந்திப்பில் வௌியிட்ட அதிரடி அறிவிப்பு

May 19, 2020
சுகாதார துறையினரின் ஆலோசனை மற்றும் அறிக்கைகளை பெற்று உடனடியாக பொதுத்தேர்தல் நடத்தப்பட்டு புதிய நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும் என முன்னாள...Read More

DIG அஜித் ரோஹண சட்டத்தை மீறினாரா? அவரது மகள் தெரிவித்துள்ள விடயம்

May 19, 2020
பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹணவின் மகள் பற்றி வெளிவந்திருக்கும் தகவல்களுக்கு அவரே சமூக ஊடகங்களில் பதிலளித்திருக்கின்றார். கல்விக்காக வெளி...Read More

நேற்று உயர் நீதிமன்றத்தில் இடம்பெற்ற சமந்திரனின் சூடான வாதம்

May 19, 2020
அரசமைப்பின் 70(5)ஆவது சரத்தின் பிரகாரம், நாடாளுமன்றத் தேர்தலை முன்னரே நடத்த வேண்டுமானால், நாடாளுமன்றக் கலைப்பு, தேர்தல் நடைபெறும் திகதி, புத...Read More

கட்டுவாப்பிட்டி குண்டுதாரி தங்கியிருந்த வீட்டு உரிமையாளர் தெரிவித்துள்ள தகவல்கள்

May 19, 2020
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கட்டுவாபிட்டி தேவாலயத்தில் தற்கொலை தாக்குதலை நடத்திய குண்டுதாரி தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் மற்றும் அந்த வீட...Read More

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் அம்பலமாகியுள்ள மற்றுமொரு தகவல்

May 18, 2020
ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்னதாக காத்தான்குடியில் நடந்த மோட்டார் சைக்கிளில் குண்டுவெடிப்பு முன்முயற்சி குறித்தும் அப்போதைய பொலிஸ்மா அதிபர் பூஜி...Read More

ராஜித சேனாரத்ன மருந்து மாபியாவில் ஈடுபட்டு கோடீஸ்வரர் ஆகியுள்ளார்

May 17, 2020
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் சொத்துக்களை அரசுடமையாக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ராஜித சேனாரத்ன மற்றும் அவரது நெருங்கிய ச...Read More

சஹ்ரான் ஹாசிமை கைது செய்ய வேண்டாம் எனக் கூறிய பூஜித மற்றும் நாலக சில்வா

May 16, 2020
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்தாரியான சஹ்ரான் ஹசீமை கைது செய்ய வேண்டாம் என பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் பிரதிப் பொலிஸ் மா அதி...Read More

பாடசாலைகளை மீள திறப்பது தொடர்பாக கல்வியமைச்சு வௌியிட்டுள்ள அறிவிப்பு

May 16, 2020
கொரோனா வைரஸ் தாக்கத்தினால் மூடப்பட்டுள்ள பாடசாலைகளை மீண்டும் திறப்பது குறித்து இதுவரை அரசாங்கம் தீர்மானம் மேற்கொள்ளவில்லை எனத் தெரிவிக்க...Read More
Powered by Blogger.