அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான திடீர் மரணம் May 26, 2020 இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் காலமானார். திடீர் உடல்நலக் குறைவினால் தலங்கம வைத்தியசாலையில் அனு...Read More
திருகோணமலையில் உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா May 25, 2020 அண்மையில் குவைட்டிலிருந்து நாடு திரும்பிய பெண் ஒருவர் திருகோணமலையில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று திங்கட்கிழமை அதிகால...Read More
ஊரடங்குச் சட்டம் தொடர்பில் வௌியான புதிய அறிவிப்பு May 22, 2020 கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் மீள் அறிவித்தல் வரை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என தெரிவிக்க...Read More
ஜூன் 20ல் பொதுத் தேர்தலை நடத்த முடியாது - தேர்தல் ஆணைக்குழு May 20, 2020 நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் ஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவது நடைமுறையில் சாத்தியமில்லை என தேர்தல் ஆணைக்குழு உயர்நீதிமன...Read More
முன்னாள் அமைச்சர் ரஜித சேனாரத்ன சற்றுமுன் கைது May 13, 2020 முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரட்ன குற்றப் புலனாய்வு பிரிவில் சரணடைந்ததை தொடர்ந்து சற்று முன் கைதுசெய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, அவர் ...Read More
நாளை முதல் வழமைக்கு திரும்பும் நாடு - இரண்டு மாவட்டங்களுக்கு ஊரடங்கு நீடிப்பு May 10, 2020 நாடு முழுவதும் தற்சமயம் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் தவிர்ந்த ஏனைய மாவட்ட...Read More
இலங்கையில் கொரோனா தொற்றால் 08 வது மரணம் - பெண் ஒருவர் உயிரிழப்பு May 04, 2020 கொவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் மற்றுமொரு நபர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, குறித்த வைரஸ் தொற...Read More
விஷேட படைப்பிரிவின் கெப்டனுக்கு கொரோனா? சீதுவ முகாமுக்கு ஏற்படப்ட்ட நிலை April 26, 2020 சீதுவ இராணுவ விசேட படைப்பிரிவின் கெப்ரன் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டதையடுத்து அந்த படை முகாம் இன்று தனிமைப்படுத்தலுக...Read More
மேல்மாகாணத்துக்கு ஊரடங்கு உத்தரவு மீண்டும் நீடிப்பு - சற்றுமுன்னர் வௌியான அறிவிப்பு April 25, 2020 கொழும்பு களுத்துறை கம்பஹா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் 5 ஆம் திகதி வரை நீடிக்கப்பட...Read More
சரத் பொன்சேகாவை விலக்கிய ரணில் - ரணிலின் அதிரடி நடவடிக்கை April 21, 2020 ஐக்கிய தேசிய கட்சியின் களனி தேர்தல் தொகுதி புதிய அமைப்பாளராக முன்னாள் இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். கட்சிய...Read More
ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்திற்காக ரிஷாத் பதியுதீனின் மற்றொரு சகோதரர் கைது April 14, 2020 முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் சகோதரர் ரியாத் பதியுதீன் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இடம்பெற்ற ஈஸ்டர் தா...Read More
சற்றுமுன்னர் ரஞ்சன் ராமநாயக்க கைது April 13, 2020 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க சற்றுமுன்னர் ரஞ்சன் ராமநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு செய...Read More
சற்றுமுன்னர் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வௌியிட்ட அறிவிப்பு March 30, 2020 அனைத்து பொலிஸ் ஊரடங்குச் சட்டம் மற்றும் தனிமைப்படுத்தல் தீர்மானம் என்பன அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளினாலேயே தீர்மானிக்கப்படுவதாக ஜனாதிபதி...Read More
இலங்கையில் கொரோனா தொற்றினால் முதல் மரணம் March 28, 2020 கொரோனா வைரஸ் தொற்றினால் அங்கொடை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளி ஒருவர் உயிரிழந்துள்ளார். Read More
பிரிட்டன் பிரதமருக்கும் கொரோனா - கொரோன தொற்றுக்கு ஆளான முதலாவது உலக தலைவர் March 27, 2020 பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது என்று அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. உலக நாடு...Read More
கொரோனா.. அரசாங்கத்தின் அதிரடி அறிவிப்பு - நாளை முதல் 6 நாட்களுக்கு March 19, 2020 நாளை முதல் 6 நாட்களுக்கு வீட்டில் இருந்தவாறு வேலை செய்வதற்கு வாய்ப்பு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அரச மற்றும் தனியார் துறையினரு...Read More
இன்று நாட்டின் சில பிரதேசங்களுக்கு பொலிஸ் ஊரடஙகுச் சட்டம் March 18, 2020 புத்தளம் மாவட்டம் மற்றும் நீர்க்கொழும்பு, கொச்சிக்கடை பொலிஸ் அதிகாரத்திற்குட்பட்ட பிரதேசத்திற்கு பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்ட...Read More
ராஜித சேனாரத்ன சற்றுமுன்னர் கைது December 27, 2019 முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் நாரஹேன்பிட்ட லங்கா ஹ...Read More
ராஜித சேனாரத்னவை கைது செய்ய உத்தரவு December 24, 2019 கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் வௌ்ளைவேன் சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் ராஜித ச...Read More
சற்றுமுன்னர் அமைச்சர்களாக பதவி ஏற்றுக் கொண்டவர்கள் விபரம் November 22, 2019 ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் இடைக்கால அமைச்சரவை இன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில...Read More