Header Ads

Showing posts with label விஷேட செய்தி. Show all posts
Showing posts with label விஷேட செய்தி. Show all posts

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான திடீர் மரணம்

May 26, 2020
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் காலமானார். திடீர் உடல்நலக் குறைவினால் தலங்கம வைத்தியசாலையில் அனு...Read More

திருகோணமலையில் உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா

May 25, 2020
அண்மையில் குவைட்டிலிருந்து நாடு திரும்பிய பெண் ஒருவர் திருகோணமலையில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று திங்கட்கிழமை அதிகால...Read More

ஊரடங்குச் சட்டம் தொடர்பில் வௌியான புதிய அறிவிப்பு

May 22, 2020
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் மீள் அறிவித்தல் வரை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என தெரிவிக்க...Read More

ஜூன் 20ல் பொதுத் தேர்தலை நடத்த முடியாது - தேர்தல் ஆணைக்குழு

May 20, 2020
நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் ஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவது நடைமுறையில் சாத்தியமில்லை என தேர்தல் ஆணைக்குழு உயர்நீதிமன...Read More

முன்னாள் அமைச்சர் ரஜித சேனாரத்ன சற்றுமுன் கைது

May 13, 2020
முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரட்ன குற்றப் புலனாய்வு பிரிவில் சரணடைந்ததை தொடர்ந்து சற்று முன் கைதுசெய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, அவர் ...Read More

நாளை முதல் வழமைக்கு திரும்பும் நாடு - இரண்டு மாவட்டங்களுக்கு ஊரடங்கு நீடிப்பு

May 10, 2020
நாடு முழுவதும் தற்சமயம் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் தவிர்ந்த ஏனைய மாவட்ட...Read More

இலங்கையில் கொரோனா தொற்றால் 08 வது மரணம் - பெண் ஒருவர் உயிரிழப்பு

May 04, 2020
கொவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் மற்றுமொரு நபர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.  அதன்படி, குறித்த வைரஸ் தொற...Read More

விஷேட படைப்பிரிவின் கெப்டனுக்கு கொரோனா? சீதுவ முகாமுக்கு ஏற்படப்ட்ட நிலை

April 26, 2020
சீதுவ இராணுவ விசேட படைப்பிரிவின் கெப்ரன் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டதையடுத்து அந்த படை முகாம் இன்று தனிமைப்படுத்தலுக...Read More

மேல்மாகாணத்துக்கு ஊரடங்கு உத்தரவு மீண்டும் நீடிப்பு - சற்றுமுன்னர் வௌியான அறிவிப்பு

April 25, 2020
கொழும்பு களுத்துறை கம்பஹா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் 5 ஆம் திகதி வரை நீடிக்கப்பட...Read More

சரத் பொன்சேகாவை விலக்கிய ரணில் - ரணிலின் அதிரடி நடவடிக்கை

April 21, 2020
ஐக்கிய தேசிய கட்சியின் களனி தேர்தல் தொகுதி புதிய அமைப்பாளராக முன்னாள் இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். கட்சிய...Read More

ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்திற்காக ரிஷாத் பதியுதீனின் மற்றொரு சகோதரர் கைது

April 14, 2020
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் சகோதரர் ரியாத் பதியுதீன் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இடம்பெற்ற ஈஸ்டர் தா...Read More

சற்றுமுன்னர் ரஞ்சன் ராமநாயக்க கைது

April 13, 2020
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க சற்றுமுன்னர் ரஞ்சன் ராமநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு செய...Read More

சற்றுமுன்னர் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வௌியிட்ட அறிவிப்பு

March 30, 2020
அனைத்து பொலிஸ் ஊரடங்குச் சட்டம் மற்றும் தனிமைப்படுத்தல் தீர்மானம் என்பன அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளினாலேயே தீர்மானிக்கப்படுவதாக ஜனாதிபதி...Read More

பிரிட்டன் பிரதமருக்கும் கொரோனா - கொரோன தொற்றுக்கு ஆளான முதலாவது உலக தலைவர்

March 27, 2020
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது என்று அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. உலக நாடு...Read More

கொரோனா.. அரசாங்கத்தின் அதிரடி அறிவிப்பு - நாளை முதல் 6 நாட்களுக்கு

March 19, 2020
நாளை முதல் 6 நாட்களுக்கு வீட்டில் இருந்தவாறு வேலை செய்வதற்கு வாய்ப்பு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அரச மற்றும் தனியார் துறையினரு...Read More

இன்று நாட்டின் சில பிரதேசங்களுக்கு பொலிஸ் ஊரடஙகுச் சட்டம்

March 18, 2020
புத்தளம் மாவட்டம் மற்றும் நீர்க்கொழும்பு, கொச்சிக்கடை பொலிஸ் அதிகாரத்திற்குட்பட்ட பிரதேசத்திற்கு பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்ட...Read More

ராஜித சேனாரத்னவை கைது செய்ய உத்தரவு

December 24, 2019
கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் வௌ்ளைவேன் சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் ராஜித ச...Read More

சற்றுமுன்னர் அமைச்சர்களாக பதவி ஏற்றுக் கொண்டவர்கள் விபரம்

November 22, 2019
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் இடைக்கால அமைச்சரவை இன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில...Read More
Powered by Blogger.