இலங்கையில் உயிருடன் பிடிக்கப்பட்ட கறுப்புச் சிறுத்தை உயிரிழந்தது May 29, 2020 மஸ்கெலியா பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த வலை ஒன்றில் உயிருடன் பிடிக்கப்பட்ட அரியவகை கருஞ்சிறுத்தை இன்று (29) உயிரிழந்த...Read More
இன்று காலை ஐக்கிய தேசிய கட்சி எடுத்துள்ள அதிரடி தீர்மானம் May 29, 2020 ஐக்கிய மக்கள் சக்தியில் வேட்புமனுக்களை கையளித்த ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் கட்சி உறுப்புரிமையை ரத்து செய்ய தீர்மானிக்கப்பட்ட...Read More
எதிர்வரும் 31ம் திகதி மீண்டும் நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் May 28, 2020 ஊரடங்கு சட்ட அமுலாக்கம் குறித்த புதிய அறிவிப்பினை ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் 31ம் திகதி நாடு முழுவதும் ஊ...Read More
ஆழ்துளை கிணற்றில் விழுந்த மற்றொரு சிறுவன் May 28, 2020 இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் 120 அடி ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த 3 வயது சிறுவனை மீட்கும் பணிகள் இன்று இரண்டாவது நாளாக இடம்பெற...Read More
ஆறுமுகத்திற்கு பதிலாக களத்தில் குதிக்கும் மகன் ஜீவன் May 27, 2020 இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமானின் திடீர் மறைவையடுத்து ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் பட்ட...Read More
சஜித்துடன் இணைந்து கொண்டவர்களுக்கு விரைவில் முடிவு May 27, 2020 ஐக்கிய தேசியக் கட்சியை விட்டுப் பிரிந்து வேறு அரசியல் கட்சிகள் ஊடாக பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் செய்திருக்கும் உறுப்பினர்கள்...Read More
அமைச்சர் தொண்டமானின் இறுதி மணித்தியாலங்கள் May 27, 2020 நேற்று மாலை திடீர் மரணத்தை எய்திய அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் நேற்று பிற்பகல் முக்கிய சந்திப்புகளில் கொழும்பில் கலந்து கொண்டிருந்தார். அ...Read More
அமைச்சர் தொண்டமான் உயிரிழப்பதற்கு முன்னர் பிரதமருடன் இறுதியாக பேசிய விடயம் May 27, 2020 அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவு செய்தி அறிந்ததை அடுத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்றிரவு தலங்கம வைத்தியசாலைக்கு சென்றிருந்தார். அவ...Read More
உலகத்திற்கே முன்மாதிரியாக அமைந்த இலங்கையின் செயற்பாடு - அனில் ஜாசிங்க தெரிவித்துள்ள விடயம் May 26, 2020 கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு தளரத்தப்படுவதோடு பொதுப் போக்குவரத்து வசதிக்ளை வழங்கும் போது பல விடயங்களை கவனத்திற்...Read More
நாளை முதல் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள விஷேட அதிகாரம் May 25, 2020 சமூக இடைவெளியை பேணாத நபர்களை கைது செய்யும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இந்த நடவடிக...Read More
குழந்தைகளுக்கு பரவும் மற்றெரு நோய் - மக்கள் அச்சமடைய தேவையில்லை May 25, 2020 குழந்தைகள் மத்தியில் பரவுவதாக தெரிவிக்கப்படும் கவசாக்கி நோய் தொற்று குறித்து தேவையற்ற பயத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம் என குழந்தைகள் நோ...Read More
நாளை ஊரடங்குச் சட்டம் தொடர்பில் வௌியாகியுள்ள புதிய அறிவிப்பு May 25, 2020 நாளை, 26 செவ்வாய் முதல் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தினமும் இரவு 10.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி...Read More
இலங்கை அணியின் முன்னணி பந்துவீச்சாளர் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது May 25, 2020 இலங்கை கிரிக்கட் அணியின் பிரபல பந்து வீச்சாளர் ஒருவர் ஹெரோயின் போதை பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை கிரிக்கட் அணியின் பந்து ...Read More
ஹட்டனில் குளவி கொட்டுக்கு இலக்காகி பெண் ஒருவர் உயிரிழப்பு May 25, 2020 ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இலக்காகிய பெண் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஏழு பேர் க...Read More
தாஜ் சமுத்ரா ஹோட்டல் தாக்குதல்தாரி தொடர்பில் வௌியாகியுள்ள தகவல்கள் May 25, 2020 உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் இடம்பெற்ற தினத்துக்கு முதல் நாள் கொழும்பு தாஜ் சமுத்ரா விருந்தகத்தில் தங்கியிருந்த விருந்தனர்களில் குண்டுதார...Read More
14 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த 14 வயது சிறுவன் May 25, 2020 மட்டக்களப்பு பிரதேசத்தில் 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட 14 வயது சிறுவன் ஒருவனை நேற்று ஞாயிற்றுக்கிழமை (24) கைது செய்து...Read More
நீர் கட்டணம் செலுத்துவது தொடர்பில் பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு May 22, 2020 2020 பெப்ரவரி மாதத்தில் இறுதியாக தங்களுக்கு கிடைத்த நீர்க்கட்டண பட்டியலிலுள்ள கட்டணத்துக்கு சமமான தொகையை மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்கும்...Read More
மாளிகாவத்தை சம்பவம் - நிதி வழங்கிய குடும்பத்தினரின் விளக்கம் May 22, 2020 மாளிகாவத்தையில் வியாழனன்று -21- நடந்த சம்பவத்தின் உண்மை நிலைபற்றி, அவருடைய குடும்ப அங்கத்தவர் ஒருவர் இவ்வாறு தெரிவித்தார். எனது குடும...Read More
மருந்து விநியோகம் தொடர்பில் ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை May 22, 2020 ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் நேற்று (21) ஜனாதிபதி அலுவலகத்தில் அரச மருந்தாக்க கூட்டுத்தாபனங்கள் இரண்டினது தலைவர்களுடன் மருந்துப் பொ...Read More
7 பாரிய கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய கொள்ளையர்கள் கைது May 22, 2020 யாழ். வல்வெட்டித்துறை பகுதியில் பல கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் 3 பேரை வல்வெட்டித்துறை பொலிஸார் கைது செய்த...Read More