ஈஸ்டர் தாக்குதல் இறுதி அறிக்கையில் கூறப்பட்டுள்ளவை என்ன? முழுமையான அறிக்கை

ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக பாராளுமன்றத்தில் நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது.
இந்த அறிக்கையின் பிரகாரம், 277 பேர் உயிரிழந்துள்ளதுடன் (8 தற்கொலைதாரிகள் அடங்கலாக) 400ற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
40 வெளிநாட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள அதேவேளை, சம்பவத்தில் 45 சிறார்கள் உயிரிழந்துள்ளனர்.
பாராளுமன்ற தெரிவுக் குழுவின் முழுமையான அறிக்கையை வாசிக்க இஙகே அழுத்துங்கள்
Post a Comment