Header Ads

சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்ய தயார்

கட்சிக்குள் ஏற்பட்டுள்ள முருகலை சமநிலைக்கு கொண்டுவர தமக்கு அழைப்பு விடுக்கப்பட்டால் தான் சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்து விட்டு பொறுப்புக்களை ஏற்க தாயார் என கரு ஜயசூர்ய தெரிவித்துள்ளார்.



தற்போது ஐக்கிய தேசிய கட்சிக்குள் வெடித்துள்ள சர்ச்சையினை சமநிலை படுத்த கரு ஜயசூர்ய மத்தியஸ்தராக செயற்பட்டு வரும் நிலையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தற்போது கட்சிக்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமநிலைக்கு  கொண்டுவர தமக்கு அழைப்பு விடுக்கப்பட்டால் தான் சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்து விட்டு பொறுப்புக்களை ஏற்க தாயார் என கரு ஜயசூர்ய தெரிவித்துள்ளார்.

Powered by Blogger.