நீர்கொழும்பு படுகொலை சம்பவம்; மேலும் 06 பேர் கைது - மேலதிக தகவல்கள்
நீர்கொழும்பு முஸ்லிம் ஹோட்டலில் மது அருந்தக் கோரி அது நிராகரிக்கப்பட்டதால் ஹோட்டல் ஊழியர் ஒருவரை கொலை செய்த சம்பவத்தில் தேடப்பட்டு வந்த அறுவர் சட்டத்தரணிகள் ஊடாக நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் இன்று சரணடைந்த பின்னர் அவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
ஏற்கனவே நீர்கொழும்பு பெரியமுல்லையை சேர்ந்த 18 வயதுடைய இளைஞர் ஒருவர் இன்று காலை கைது செய்யப்பட்டார்.
இவர்கள் இன்று நீர்கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான சிசிடீவி காணொளியை காண்பதற்கு
https://www.facebook.com/CeylonNation/videos/532610974331538/
ஏற்கனவே நீர்கொழும்பு பெரியமுல்லையை சேர்ந்த 18 வயதுடைய இளைஞர் ஒருவர் இன்று காலை கைது செய்யப்பட்டார்.
இவர்கள் இன்று நீர்கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான சிசிடீவி காணொளியை காண்பதற்கு
https://www.facebook.com/CeylonNation/videos/532610974331538/

Post a Comment