Header Ads

கடந்த 24 மணித்தியாலங்களில் இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் எவரும் இல்லை

இலங்கையில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட எவரும் அடையாளம் காணப்படவில்லை என சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய, வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 106 என்ற மட்டத்திலேயே உள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய்கள் ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

அவர்களுள் 7 பேர் நோய் தொற்றிலிருந்து பூரணமாக மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.