கொரோனாவால் உயிரிழப்போரின் சடலம் எரிக்கப்படும் - அதி விஷேட வர்த்தமானி
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழப்போரின்
உடல்களை தகனம் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளமைக்கான விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டது.
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி இந்த வர்த்தமானி வெளியீட்டில் கையொப்பமிட்டுள்ளார் .
உடலை தகனம் செய்த பின்னர் சாம்பலை உறவினர்களின் வேண்டுகோளின் படி வழங்க முடியும் என்றும் அந்த வர்த்தமானி அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
அந்த வர்த்தமானி அறிவித்தலை கீழே காணலாம்.
உடல்களை தகனம் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளமைக்கான விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டது.
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி இந்த வர்த்தமானி வெளியீட்டில் கையொப்பமிட்டுள்ளார் .
உடலை தகனம் செய்த பின்னர் சாம்பலை உறவினர்களின் வேண்டுகோளின் படி வழங்க முடியும் என்றும் அந்த வர்த்தமானி அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
அந்த வர்த்தமானி அறிவித்தலை கீழே காணலாம்.

Post a Comment