சஜித் பிரேமதாஸவுக்காக 03 ஊடகப் பேச்சாளர்கள்
அமைச்சர் மங்கள சமரவீர, சுஜீவ சேனசிங்க மற்றும் நளின் பண்டார ஆகிய 3 பேரும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் ஊடகப் பேச்சாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி ஜனாதிபதி தேர்தல் முடிவடையும் வரை ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச சார்பில் உத்தியோகபூர்வ தகவல்களை இவர்கள் ஊடகங்களுக்கு வெளியிடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment