மஸ்கெலியா குயின்ஸ்லேன் தோட்டத்தை சேர்ந்த மலையக மக்கள் முன்னனியின் தலைவர் எ.நாகராஜ், மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பி.பரமநாதன் உட்பட அங்கத்தவர்கள் அனைவரும் இன்றைய தினம் இ.தொ.காவுடன் இணைந்துக்கொண்டனர். இதன்போது எடுக்கப்பட்டங்களே இவை.
Post a Comment