Header Ads

Showing posts with label தேர்தல். Show all posts
Showing posts with label தேர்தல். Show all posts

​அமைச்சர் விமலிடம் 100 கோடி கேட்ட ரிஷாத் - விரைவில் கைது?

February 12, 2020
அமைச்சர் விமல் வீரவன்ச தன்மீது சுமத்திய பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், தனது சட்டத்தரணி ஊடாக 100 கோடி ரூபா நஷ்டஈடு கோரி கடிதம் ஒ...Read More

பிரதமர் பதவியை இலக்கு வைத்துள்ள மூன்று அமைச்சர்கள்

February 08, 2020
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் அடுத்த பிரதமர் பதவியை இலக்கு வைத்து மூன்று அமைச்சர்கள் போட்டியில் இறங்கியுள்ளதாக அரசியல் தரப்புத் ...Read More

ராஜிதவை கைது செய்வது பிரச்சினைக்குறியது

December 26, 2019
ஊடக சந்திப்பில் சொல்லப்பட்ட வெள்ளை வேன் தொடர்பாக விசாரணை செய்யாமல், அந்த சந்திப்பை ஏற்பாடு செய்த நபரை விசாரிப்பது பிரச்சினைக்குரியதாகு...Read More

நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்தார் கோட்டாபய ராஜபக்ஷ

November 17, 2019
நாட்டு மக்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச...Read More

காங்கேசன்துறையிலும் சஜித் அபார வெற்றி

November 17, 2019
யாழ் மாவட்டம் காங்கேசன்துறை தேர்தல் தொகுதிக்கான உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன. காங்கேசன்துறை  தேர்தல் தொகுதியில் சஜித் பிரேம...Read More

யாழ்ப்பாணம் மாவட்ட தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் இதோ!

November 17, 2019
யாழ்ப்பாணம் மாவட்டத்தின் தபால் மூல தேர்தல் முடிவுகள் வௌியாகியுள்ளன. அதன்படி, புதிய ஜனநாயக முன்னணி (சஜித் பிரேமதாச) பெற்றுக்கொண்டுள்...Read More

கோட்டாபய ராஜபக்ஷவின் குடியுரிமை தொடர்பில் வழக்குத் தொடர்ந்தவர் நாட்டில் இருந்து தப்பியோட்டம்

November 17, 2019
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருந்த பேராசிரியர் சந்திரகுப்...Read More

மூன்று மாவட்டங்களின் தேர்தல் முடிவுகள் தாமதமாகலாம்

November 16, 2019
இரத்தினபுரி, கேகாலை மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களின் தேர்தல் முடிவுகளை வௌியிடுவதில் தாமதம் ஏற்படலாம் என்று தேர்தல்கள் ஆணையாளர் ...Read More

இன்று நள்ளிரவு முதல் கோதுமை மாவின் விலை அதிகரிக்கிறது

November 16, 2019
இலங்கையில் காணப்படும் நம்பிக்கையை வென்ற கோதுமை மா உற்பத்தி நிறுவனமான செரண்டிப் மா ஆலை, தவிர்க்க முடியாத புறக்காரணிகள் காரணமாக த...Read More

ஹிரு, தெரண உள்ளிட்ட நான்கு ஊடகங்களுக்கு ஆப்பு வைத்தார் தேஷப்பிரிய

November 13, 2019
ஜனாதிபதித் தேர்தல் பிரச்சார காலத்தில் சட்ட ஒழுங்கை மீறிய ஊடங்களான ஹிரு டீவி, தெரண டீவி, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் மற்றும் சுயாத...Read More

அமெரிக்காவுக்கு தப்பிச் செல்ல விமான டிக்கட்டை பதிவு செய்த கோட்டா

November 09, 2019
ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியிட்டப்படட் பின்னர் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச எதிர்வரும் 18 ஆம் திகதி அமெரிக்காவுக்கு புறப்ப...Read More

பொதுஜன பெரமுன கூட்டத்திற்கு சென்ற பெண் மீது பாலியல் வல்லுறவு - 03 பொலிஸாரும் பணி நீக்கம்

November 09, 2019
கேகாலையில் இடம்பெற்ற பொதுஜன முன்னணியின் கூட்டத்திற்கு சென்று ஆதரவாளர்களுடன் பஸ்ஸில் வீடு திரும்பிக்கொண்டிருந்த யுவதி ஒருவர், அவருடன் ப...Read More

சஜித் மற்றும் கோட்டாவுடன் பிரிவினைவாதிகள்

November 09, 2019
பிரிவினைவாதிகளின் ஒத்துழைப்பை பெற்றுக்கொண்டுள்ள சஜித் பிரேமதாசவிற்கு ஒருபோதும் இனவாதத்தை தோற்கடிக்க முடியாது என தேசிய மக்கள் சக்தியின் ...Read More

நாங்கள் இரட்டை சகோதரர்களை போன்றவர்கள்

November 08, 2019
ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்ததன் மூலம் கோட்டாபய ராஜபக்ஷ நிச்சயம் அதிவிசேட வெற்றியை பெறுவார் என ...Read More

சஜித் பிரேமதாசவே எமக்குள்ள மிகப்பெரிய பலம்

November 08, 2019
எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி ஜனாதிபதியாக புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை தெரிவுச்செய்தே பகுத்தறிவு மிக்க...Read More

பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் விரும்பாததை பகிரங்கமாக கூறினார் பசில்

November 08, 2019
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச பெறும் வெற்றியின் மிகப் பெரிய கௌரவம் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கே கிடை...Read More
Powered by Blogger.