அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவும் பதவிகளை இராஜினாமா செய்கிறார் November 17, 2019 மக்கள் ஆணைக்கு மதிப்பளித்து , தனது அமைச்சு பதவியை ராஜினாமா செய்கிறேன் என ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்...Read More
தோல்வியை ஏற்றுக் கொண்டு அனைத்துப் பதவிகளில் இருந்தும் விலகினார் சஜித் November 17, 2019 ஜனாதிபதி தேர்தல் முடிவுகளில் கோத்தபாய முன்னிலையிலிருப்பதை அடுத்து தனது அனைத்துப் பதவிகளிலிருந்தும் சஜித் பிரேமதாச விலகியுள்ள...Read More
நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்தார் கோட்டாபய ராஜபக்ஷ November 17, 2019 நாட்டு மக்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச...Read More
வவுனியாவிலும் சஜித் மிகப் பெரிய வெற்றி November 17, 2019 வன்னி மாவட்டம் வவுனியா தேர்தல் தொகுதிக்கான உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, தேசிய மக்கள் சக்தி (அநுரகுமார திச...Read More
திருகோணமலை மூதூர் தொகுதியில் சஜித் மிகப் பெரிய வெற்றி November 17, 2019 திருகோணமலை மாவட்டம் மூதூர் தேர்தல் தொகுதிக்கான உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, தேசிய மக்கள் சக்தி (அநுரகுமார...Read More
பெயரில் ஏற்பட்ட குழப்பத்தால் வடக்கில் எதிர்பாராத வாக்குகளைப் பெறும் வேட்பாளர் November 17, 2019 ஜனாதிபதி தேர்தலுக்கான பெறுபெறுகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், வடக்கு மாகாணத்தில் வேட்பாளர் ஒருவருக்கு எதிர்பாராத வாய்ப்ப...Read More
தெவிநுவர தொகுதியில் கோட்டா பாரிய வெற்றி November 17, 2019 மாத்தறை மாவட்டம் தெவிநுவர தேர்தல் தொகுதிக்கான உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, தேசிய மக்கள் சக்தி (அநுரகுமார ...Read More
கிளிநொச்சியில் சஜித் பாரிய வெற்றி November 17, 2019 யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம் கிளிநொச்சி தேர்தல் தொகுதிக்கான உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, தேசிய மக்கள் சக்...Read More
மன்னார் தொகுதியிலும் சஜித் அபார வெற்றி November 17, 2019 வன்னி மாவட்டம் மன்னார் தேர்தல் தொகுதிக்கான உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, தேசிய மக்கள் சக்தி (அநுரகுமார ...Read More
அநுராதபுரம் தபால் மூல வாக்குகள் கோட்டாவிடம் November 17, 2019 அநுராதபுரம் மாவட்டத்தின் தபால் மூல தேர்தல் முடிவுகள் வௌியாகியுள்ளன. அதன்படி, தேசிய மக்கள் சக்தி (அநுரகுமார திசாநாயக்க)பெற்றுக...Read More
மாத்தறை மாவட்ட தபால் மூல வாக்குகளில் கோட்டா வெற்றி November 17, 2019 மாத்தறை மாவட்டத்தின் தபால் மூல தேர்தல் முடிவுகள் வௌியாகியுள்ளன. அதன்படி, புதிய ஜனநாயக முன்னணி (சஜித் பிரேமதாச) பெற்றுக்கொண்டு...Read More
காங்கேசன்துறையிலும் சஜித் அபார வெற்றி November 17, 2019 யாழ் மாவட்டம் காங்கேசன்துறை தேர்தல் தொகுதிக்கான உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன. காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் சஜித் பிரேம...Read More
யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதியும் சஜித் வசம் November 17, 2019 யாழ் மாவட்டம் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கான உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதியில்...Read More
பருத்தித்துறையிலும் சஜித் அபார வெற்றி November 17, 2019 யாழ் மாவட்டம் பருத்தித்துறை தேர்தல் தொகுதிக்கான முதலாவது உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, பருத்தித்துறை தேர்த...Read More
காலி தேர்தல் தொகுதி சஜித் வசமானது November 17, 2019 காலி மாவட்டம் காலி தேர்தல் தொகுதிக்கான முதலாவது உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, காலி தேர்தல் தொகுதியில் சஜித...Read More
வன்னி மாவட்ட தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் November 17, 2019 வன்னி மாவட்டத்தின் தபால் மூல தேர்தல் முடிவுகள் வௌியாகியுள்ளன. அதன்படி, புதிய ஜனநாயக முன்னணி (சஜித் பிரேமதாச) பெற்றுக்கொண்டுள்...Read More
யாழ்ப்பாணம் மாவட்டம் நல்லூர் தேர்தல் தொகுதி முடிவுகள் November 17, 2019 யாழ்ப்பாணம் மாவட்டம் நல்லூர் தேர்தல் தொகுதிக்கான முதலாவது உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, நல்லூர் தேர்தல் தொ...Read More
யாழ்ப்பாணம் மாவட்ட தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் இதோ! November 17, 2019 யாழ்ப்பாணம் மாவட்டத்தின் தபால் மூல தேர்தல் முடிவுகள் வௌியாகியுள்ளன. அதன்படி, புதிய ஜனநாயக முன்னணி (சஜித் பிரேமதாச) பெற்றுக்கொண்டுள்...Read More
முதலாவது உத்தியோகபூர்வ தேர்தல் முடிவு வௌியானது November 17, 2019 இன்று வாக்கெடுப்பு நடத்தப்பட்ட 2019 ஜனாதிபதி தேர்தலின் முதலாவது உத்தியோகபூர்வ முடிவு சற்றுமுன்னர் வௌியிடப்பட்டன. அதன்படி, காலி மாவட...Read More
கோட்டாபய ராஜபக்ஷவின் குடியுரிமை தொடர்பில் வழக்குத் தொடர்ந்தவர் நாட்டில் இருந்து தப்பியோட்டம் November 17, 2019 ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருந்த பேராசிரியர் சந்திரகுப்...Read More