Header Ads

Showing posts with label ஜனாதிபதித் தேர்தல். Show all posts
Showing posts with label ஜனாதிபதித் தேர்தல். Show all posts

அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவும் பதவிகளை இராஜினாமா செய்கிறார்

November 17, 2019
மக்கள் ஆணைக்கு மதிப்பளித்து , தனது அமைச்சு பதவியை ராஜினாமா செய்கிறேன் என ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்...Read More

​தோல்வியை ஏற்றுக் கொண்டு அனைத்துப் பதவிகளில் இருந்தும் விலகினார் சஜித்

November 17, 2019
ஜனாதிபதி தேர்தல் முடிவுகளில் கோத்தபாய முன்னிலையிலிருப்பதை அடுத்து தனது அனைத்துப் பதவிகளிலிருந்தும் சஜித் பிரேமதாச விலகியுள்ள...Read More

நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்தார் கோட்டாபய ராஜபக்ஷ

November 17, 2019
நாட்டு மக்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச...Read More

திருகோணமலை மூதூர் தொகுதியில் சஜித் மிகப் பெரிய வெற்றி

November 17, 2019
திருகோணமலை மாவட்டம் மூதூர் தேர்தல் தொகுதிக்கான உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, தேசிய மக்கள் சக்தி (அநுரகுமார...Read More

பெயரில் ஏற்பட்ட குழப்பத்தால் வடக்கில் எதிர்பாராத வாக்குகளைப் பெறும் வேட்பாளர்

November 17, 2019
ஜனாதிபதி தேர்தலுக்கான பெறுபெறுகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், வடக்கு மாகாணத்தில் வேட்பாளர் ஒருவருக்கு எதிர்பாராத வாய்ப்ப...Read More

மாத்தறை மாவட்ட தபால் மூல வாக்குகளில் கோட்டா வெற்றி

November 17, 2019
மாத்தறை மாவட்டத்தின் தபால் மூல தேர்தல் முடிவுகள் வௌியாகியுள்ளன. அதன்படி, புதிய ஜனநாயக முன்னணி (சஜித் பிரேமதாச) பெற்றுக்கொண்டு...Read More

காங்கேசன்துறையிலும் சஜித் அபார வெற்றி

November 17, 2019
யாழ் மாவட்டம் காங்கேசன்துறை தேர்தல் தொகுதிக்கான உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன. காங்கேசன்துறை  தேர்தல் தொகுதியில் சஜித் பிரேம...Read More

யாழ்ப்பாணம் மாவட்டம் நல்லூர் தேர்தல் தொகுதி முடிவுகள்

November 17, 2019
யாழ்ப்பாணம் மாவட்டம் நல்லூர் தேர்தல் தொகுதிக்கான முதலாவது உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, நல்லூர் தேர்தல் தொ...Read More

யாழ்ப்பாணம் மாவட்ட தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் இதோ!

November 17, 2019
யாழ்ப்பாணம் மாவட்டத்தின் தபால் மூல தேர்தல் முடிவுகள் வௌியாகியுள்ளன. அதன்படி, புதிய ஜனநாயக முன்னணி (சஜித் பிரேமதாச) பெற்றுக்கொண்டுள்...Read More

முதலாவது உத்தியோகபூர்வ தேர்தல் முடிவு வௌியானது

November 17, 2019
இன்று வாக்கெடுப்பு நடத்தப்பட்ட 2019 ஜனாதிபதி தேர்தலின் முதலாவது  உத்தியோகபூர்வ முடிவு சற்றுமுன்னர் வௌியிடப்பட்டன. அதன்படி, காலி மாவட...Read More

கோட்டாபய ராஜபக்ஷவின் குடியுரிமை தொடர்பில் வழக்குத் தொடர்ந்தவர் நாட்டில் இருந்து தப்பியோட்டம்

November 17, 2019
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருந்த பேராசிரியர் சந்திரகுப்...Read More
Powered by Blogger.