Header Ads

Showing posts with label பிரதேச செய்திகள். Show all posts
Showing posts with label பிரதேச செய்திகள். Show all posts

IDH வைத்தியசாலைக்கு உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு

May 21, 2020
கொரோணா வைரஸ் தொற்று நோயாளர்களுக்கு பிரதானமாக சிகிச்சை வழங்கப்படும் ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு Galle Catters நிறுவனத்தினால் இன்று (21) வியாழக...Read More

தற்கொலைக்கு முயற்சித்த தமிழ் யுவதியை காப்பாற்ற தன்னுயிரை விட்ட இஸ்லாமியர்

May 21, 2020
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல்கொத்மலை நீர்த்தேக்கத்துக்குள் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த தமிழ் யுவதியொருவரை, தலவாக்கலை...Read More

தகாத உறவு மூலம் குழந்தை பெற்று கொலை செய்து வீசிய தாய்

May 21, 2020
புத்தூர் கிழக்கு பகுதியில் திருட்டுத்தனமாக பெற்ற குழந்தையை மலசலகூட குழிக்குள் வீசிய பெண்ணை அச்சுவேலி பொலிஸார் கைது செய்துள்ளனர்.  குற...Read More

யாழ்ப்பாணத்தில் வீதியில் செல்லும் பெண்களின் தங்கச் சங்கிலியை அறுத்த இருவர் கைது

May 21, 2020
யாழ்ப்பாணத்தில் வீதியில் செல்லும் பெண்களிடம் தொடர் சங்கிலி அறுப்புக்களில் ஈடுபட்ட இருவர் யாழ்.மாவட்ட விசேடகுற்றத்தடுப்புப் பிரிவினரால் இன்ற...Read More

பாராளுமன்றத் தேர்தலை ஜூன் 20ம் திகதி நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானம்

April 20, 2020
எதிர்வரும் பொதுத்தேர்தலை ஜீன் மாதம் 20ஆம் திகதி நடாத்தப்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.  இதேவேள...Read More

உயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகின

December 27, 2019
கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ளன. 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உ...Read More

14 வயது சிறுமியை விபச்சாரத் தொழிலில் ஈடுபடுத்திய சித்தப்பா

November 08, 2019
மட்டக்களப்பு ஆயித்தியமலை பிரதேசத்தில் 14 வயது சிறுமியை விபச்சார நடவடிக்கையில் ஈடுபடுத்திய மற்றும் பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண...Read More

ஜேவிபியின் கூட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தி இருவரை கொலை செய்தவருக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

November 07, 2019
2012 ஆம் ஆண்டு மேற்கொண்ட இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் கீனகே அமரசிறி எனும் ஜுலம்பிட்டிய அமரவிற்கு மரண தண்டனை வழங்கு தங்கல்ல நீதவான...Read More

அம்பாறையை அச்சுறுத்தும் முதலைகள்; பதற்றத்தில் பிரதேச மக்கள்

October 23, 2019
அம்பாறை- காரைதீவு பிரதான வீதி மாவடிப்பள்ளியை ஊடறுத்து செல்லும் ஆற்றில் அதிகளவிலான முதலைகள் காணப்படுவதால் மக்கள் குறித்த பாத...Read More

காத்தான்குடி மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

October 22, 2019
மட்டக்களப்பு மாவட்டம் - காத்தான்குடி நீர் வழங்கல் திட்டத்தின் கீழ் கடந்த இரண்டு மாதங்களாக நீர் கட்டணம் செலுத்தாதவர்களும் மற்றும் 1000 ...Read More

பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட யாழ். மாணவர்களின் நினைவு தினம் (படங்கள்)

October 20, 2019
பொலிஸாரால் 20.10.2016 அன்று மிலேச்சத்தனமாக சுட்டு படுகொலை செய்யப்பட்ட யாழ் பல்கலைக்கழக மாணவர்களான நடராசா கஜன், பவுண்ராஜ் சுல...Read More

மலையகத்தில் பாரம்பரிய கலைகளை ஊக்குவிக்க நடவடிக்கை

October 20, 2019
ஊவா மாகாணத்தில் பரதநாட்டிய கலையை ஊக்குவிக்க தேவையான சகல நடவடிக்கைகளையும் எடுப்பதாக பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார...Read More

தோட்ட தொழிலாளர்களுக்கான தீபாவளி முற்பணத்தை தடுத்து நிறுத்திவிட்டார்கள்

October 19, 2019
நாட்டில் இடம்பெற இருக்கின்ற ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து 30 கோடி ருபாய் பணமும் மூன்று சீட்டும் வழங்கியிருந்...Read More

சேகு இஸ்ஸதீனை ஹிஸ்புல்லாஹ் சந்தித்து பேச்சு

October 19, 2019
முன்னாள் அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தவிசாளருமான சேகு இஸ்ஸதீனை ‘ஜனாதிபதியை தீர்மானிக்கும் ஜனாதிபதி வேட்பாளர்...Read More

சிறந்த மஸ்ஜிதுகளுக்கு விருது வழங்கல்

October 18, 2019
ஓட்டமாவடி பிரதேச செயலக பிரிவிலுள்ள பள்ளிவாயல் நிருவாகிகளாக கடமை புரியும் நிர்வாகிகள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பான விசேட செய...Read More

கிழக்கிற்கு கோமாளி வேடம் போட்டு திரிகிறார் ஹக்கீம்

October 16, 2019
  கிழக்கிற்கு கோமாளி வேடம் போட்டு திரிகிறார் ஹக்கீம். ஹிஸ்புல்லாஹ்வை துரோகி என கூற முடியாது என முன்னாள் உயர்கல்வி பிரதியமைச்சர் மயோ...Read More

யாழில் குடும்பஸ்தர் கோடாரியால் அடித்துக் கொலை

October 15, 2019
  குடும்ப தகராறு காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் கோடாரியால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.     சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் ...Read More

கல்முனையில் இடம்பெற்ற விழிப்புணர்வு ஊர்வலம் (படங்கள்)

October 15, 2019
சர்வேதேச மனநல மற்றும் உளவளத்துணை தினத்தை  முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலமொன்று  கல்முனையில்  இடம்பெற்றது. மேற்படி  விழிப்புணர்வு  ஊர்வ...Read More

மூன்று நாட்களாக காணாமல் போயுள்ள மலையக மாணவி

October 11, 2019
அவிசாவளை – தெரணியாகல பகுதியிலுள்ள தமிழ் மாணவியொருவர் கடந்த 8ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் பெற்றோர் அச்சத...Read More
Powered by Blogger.